வியாழன், நவம்பர் 27, 2014
சனி, அக்டோபர் 18, 2014
முன்னாள் போராளிகளின் திடீர் சந்திப்பு!
காலம்: 18.10.2014
நேரம்: காலை 09.08
இடம்: பயணிகள் பஸ்
யாழ்ப்பாணம் நோக்கி அந்த பஸ் பயணத்தை தொடங்கியது. ஐந்து நிமிடங்களில் தாய், தந்தை, அவர்களின் மகன் என மூவர் அந்த பஸ்ஸில் ஏறினர். தனது வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக இழந்த இளைஞரும் அடுத்த தரிப்பில் ஏறினார்.
பஸ்ஸின் முன் இருக்கையில் அமர்ந்த அந்த இளைஞரை நோக்கி டேய்! என்று ஒரு குரல்.
நேரம்: காலை 09.08
இடம்: பயணிகள் பஸ்
யாழ்ப்பாணம் நோக்கி அந்த பஸ் பயணத்தை தொடங்கியது. ஐந்து நிமிடங்களில் தாய், தந்தை, அவர்களின் மகன் என மூவர் அந்த பஸ்ஸில் ஏறினர். தனது வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக இழந்த இளைஞரும் அடுத்த தரிப்பில் ஏறினார்.
பஸ்ஸின் முன் இருக்கையில் அமர்ந்த அந்த இளைஞரை நோக்கி டேய்! என்று ஒரு குரல்.
புதன், செப்டம்பர் 10, 2014
வியாழன், ஜூலை 24, 2014
ஞாயிறு, மே 18, 2014
செவ்வாய், மார்ச் 04, 2014
மனித படுகொலையும் 12 ஆயிரம் தோட்டாக்களும்
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது. சிறுபான்மை இனமான உள்ள தமிழர்களை இலங்கை அரசு அடக்கி ஒடுக்கி வருவது மட்டுமன்றி அவர்கள் மீது மனித குலத்திற்குவன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது.
சுட்டிகள்:
அரசியல் கட்டுரை,
இராணுவம்,
குண்டுவீச்சு,
சிங்களம்,
பதிவு,
பூமுகன்,
வீகேஎம்
புதன், பிப்ரவரி 05, 2014
நீரோடும் வாய்க்கால் வழிபோகும் வாதம்
அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் இனந்தெரியாத முரண்பாடு ஒன்றில் தண்ணீர் சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டு மாவட்டங்களுக்கிடையில் அதனைப் பகிர்வதில் அந்த முரண்பாடு தோன்றியிருக்கிறது.
வடக்கு, கிழக்கில் போருக்குப் பின்னரான நிலைமை, அரசியல் மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான தன்மை போன்ற காரணிகள் தமிழ் மக்களி டையே முரண்பாடுகளைத் தோற்று விக்கும் மாயையை ஏற்படுத்தியிருக்கி றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)