அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் இனந்தெரியாத முரண்பாடு ஒன்றில் தண்ணீர் சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டு மாவட்டங்களுக்கிடையில் அதனைப் பகிர்வதில் அந்த முரண்பாடு தோன்றியிருக்கிறது.
வடக்கு, கிழக்கில் போருக்குப் பின்னரான நிலைமை, அரசியல் மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான தன்மை போன்ற காரணிகள் தமிழ் மக்களி டையே முரண்பாடுகளைத் தோற்று விக்கும் மாயையை ஏற்படுத்தியிருக்கி றது.