பக்கங்கள்
முகப்பு
அரசியல்
கவிதைகள்
பதிவுகள்
செய்திகள்
எம்மைப்பற்றி
தொடர்புகளுக்கு
வியாழன், ஜூன் 25, 2009
முறட்டு இரவு
போதையில் வந்த பொல்லாதவர்
கைகளில் எங்கள் முகங்கள்
கலந்தாலேசிக்கப்பட்டன - பின்பும்
நெழிந்த பாத்திரங்களை பழித்த
கன்னங்களுடன் யாக சாலைக்கு
அழைத்துச் செல்லப்பட்ட நாங்கள் - அங்கும்
யேசுநாதரின் வாக்குறுதியைக்
காப்பாற்றிக் கொண்டிருந்தோம்.
மேலும் வாசிக்க »
புதன், ஜூன் 17, 2009
கொலைக்கருவிகள்
பொசுக்கிவிடுங்கள் நல்ல
நகரத்தை அங்குதான்
பொன்விளைகின்றது என்பதால்
அறுத்து விடுங்கள் தொடுப்புகளை
படகுகள் கரைசேராது நாடு
கடந்து போகட்டும்
துடைத்து விடுங்கள் அறிவு
கிண்ணங்களை அவர்கள்
இருப்பதால்தான் உண்மை
விழுங்கப்படாது போகிறது
மேலும் வாசிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)