தமிழ் மக்களின் வீரம்
நிறைந்த வரலாற்றில் 1970 தொடக்கம்
2009 வரையான காலப்பகுதி
முற்றிலும் மாறுபட்டது. இன ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஒரு இளம் சமுகத்தின்
பிரதிபலிப்பு உலகநாடுகள் வியக்கத்தக்க வகையில் ஒரு போராட்ட அமைப் பைத் தோற்றுவித்திருந்தது. அதன் முடிவும் அந்த
வியப்பைத் தொட்டு இன்று தமிழ்மக்கள் கைகளிலிருந்து நழுவிப்போனது.
ஞாயிறு, ஜூன் 17, 2012
ஞாயிறு, ஜூன் 10, 2012
இடம் பிடித்தலும் அடம்பிடித்தலும்
விளையாட்டுமைதானம் யாருக்கு சொந்தம்?
வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக பெண்கள் பிரிவில் உதைபந்தாட்டச் சம்பியனாக கனகராயன்
குளம் மகாவித்தியாலய அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அளவில் இந்த அணி
மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும். தவிர இந்தப் பாடசாலையில் கூடைப்பந்து, கரப்பந்து அணிகளும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று மாகாண மட்டத்துக்குச் செல்லவுள்ளன.
திங்கள், ஜூன் 04, 2012
ஆர்ப்பாட்டம்-அறிக்கை எது சரி?எது பிழை?
மே 18 மறந்தவர்களும் மறக்காதவர்களும்
காலை 8.30 மணி, அவ சரமாக தொலை பேசிக்கு 3 தவறிய அழைப்புக்கள் வந்திருந்தன. புதிய நம்பராக
இருந்ததால் திருப்பி ஒருமுறை மிஸ்கோல் அடித்துவிட்டு தொலை பேசியை வைத்துவிட்டேன். அந்த நம்பரில் இருந்து மீண்டும் கோல்
""கம்ப்பஸ் பொடியன் ஒரு வனுக்கு யாரோ அடித்துப் போட் டாங்களாம். மண்டை உடைந்து கொஸ்பிற்றல்ல
அற்மிற் பண்ணி இருக்கு'' இது தான்
அந்தப் புதிய நம்பரில் இருந்து எனக்கு கிடைத்த செய்தி.
வடக்கு, கிழக்கு படைகளின் பூமியாம்
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் ஓரிடத்தில் வடக்குக, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தை குறைத்தல் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக
நாட்டில் நிலவிய போர் பொது மக்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இருந்தது. இது இப்போது
இல்லாதொழிக்கப்பட்ட நிலையில் முழுமையான சுதந்திரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர்
பயங்கரவாதத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர். இவர்களின் கனவை நனவாக்க
ஒரு போதும்
இடமளிக்க மாட்டேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள்
அகற்றப்படமாட்டா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)