வியாழன், பிப்ரவரி 21, 2013
புதன், பிப்ரவரி 13, 2013
தொலைந்துபோனோர் பற்றி கவலையுறும் ஐ.சி.ஆர்.சி.
வடக்கு, கிழக்கில் 1990 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில் 15,780 பேர் காணா மல் போயுள்ளனர். இவர்களில் 751 பேர் பெண்கள், 1494 சிறுவர்கள்.
மனிதாபிமான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு பகுதி மக்களுக்குப்
புறக்கணிக் கப்பட்டிருந்தது அல்லது வரையறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக
பெரும் எண்ணிக்கையான மக்கள் பல் வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டதுடன் தீராத
பிரச்சினையாக இன்றுவரை அவர்களுக்கு அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வலி தெரியா முட்கள்...
தொலைபேசிகள் அடிக்கடி பேசிக்கொண்டன "உனக்கு எங்கே வந்திருக்கு' இதுதான் அந்த
உரையாடலின் முதலாவது கேள்வி. இப்படியான அழைப் புக்கள் பல எனக்கும் வந்தன. கேள்வி
"உனக்கு எங்கே வந்திருக்கிறது' எனது பதில் "எனக்கு எங்கேயும்
வரவில்லை'..... கேள்விகளும் பதில்களும் தொடர்ந்து கொண்டேசென்றன. பலருடன் உரையாடல்
அலுத்தே போய் விட்டது. பேஸ்புக்கிலும் ஒன் லைனில் இருப்பவர்களும் இதே கேள்வியைத்தான்
பகிர முனைந்தார்கள் இதனால் பல தடவைகள் ஓப்லைனிலேயே இருந்து விட்டேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)