பக்கங்கள்
முகப்பு
அரசியல்
கவிதைகள்
பதிவுகள்
செய்திகள்
எம்மைப்பற்றி
தொடர்புகளுக்கு
வியாழன், நவம்பர் 27, 2014
ஈகை போற்றுதல்
கார்மேகம் சூழ்ந்துவர
கார்த்திகைப் பூவெடுத்து
பார்போற்றும் மறவரே !
எம்மினம் வாழவென்று
தம்முயிர் ஈந்திட்ட
அம்பர மறவர்களே !
கொல்குறிகளுக்கஞ்சாது
பல்களமாடி மடிந்திட்ட
வல்லமையாயுதங்களே !
மேலும் வாசிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)