ஈழத்தமிழர்விடயத்தில் அயல்நாடு என்ற வகையில் இந்தியா காலத்துக்குக்காலம் தவறையே செய்துவந்திருக்கிறது. அதுமட்டு மல்லாமல் தவறுக்கான காரணங்களையும் கூறி ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதிலும் குறியாகவே இருந்துவருகிறது.
இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் ஈழத்தமிழர் விடயத்தில் இனி எந்த நற்காரியங்களும் இடம் பெறப்போவதில்லை என்ற நிலை வந்துவிட்டது. காரணம் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுதான்.
இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் ஈழத்தமிழர் விடயத்தில் இனி எந்த நற்காரியங்களும் இடம் பெறப்போவதில்லை என்ற நிலை வந்துவிட்டது. காரணம் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுதான்.