புதன், செப்டம்பர் 10, 2014

அம்மாவின் மத்து!



கரு நிறத்தில்
வயதே தெரியாத மத்து!

உறிமேலே வாய் அகன்ற பானை
அதனுள் நேற்றயபால் தயிராய்!

இன்றும் காலை கறந்தபால்
காச்சி தேநீருக்கு செலவளிய
எஞ்சியவை ஆறியதும்
புளியிட்டு மூடப்படுகின்றன தயிருக்காய்!