பக்கங்கள்
முகப்பு
அரசியல்
கவிதைகள்
பதிவுகள்
செய்திகள்
எம்மைப்பற்றி
தொடர்புகளுக்கு
புதன், செப்டம்பர் 10, 2014
அம்மாவின் மத்து!
கரு நிறத்தில்
வயதே தெரியாத மத்து!
உறிமேலே வாய் அகன்ற பானை
அதனுள் நேற்றயபால் தயிராய்!
இன்றும் காலை கறந்தபால்
காச்சி தேநீருக்கு செலவளிய
எஞ்சியவை ஆறியதும்
புளியிட்டு மூடப்படுகின்றன தயிருக்காய்!
மேலும் வாசிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)