வீடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 17, 2012

விடுதலை பெற்றுத் தாரீர்


கம்பிக்கூட்டின் நடுவில் இருந்து தொலை தூரத்தை நோக்கிக் கொண்டு இருக்கின்றது இரண்டு கண்கள். நீண்ட நாள் இருளையே பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கண்களுக்கு எப்போது நிரந்தரமான ஒளி கிடைக்கும் என்பது இன்றுவரை நிரூபிக் கப்படாத விடயமாகிவிட்டது.
கைதுக்கு காரணம் ஏதும் இன்றுவரை தெரிவிக்கப்படவில்லை.

சனி, ஜனவரி 14, 2012

நோய் மீதே வாழ்வு


இறுதிப்போர் முடிந்து மூன்று வருடங்களை எட்டும் நிலையில் வன்னியில் புதிய வடிவங்களில் மக்கள் வாழ்க்கையுடன் போரட வேண்டியவர்களாகவே இன்னமும் இருக்கின்றனர். வாழ்வியல் ரீதியாக இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறுவகையான நெருக்கடிகள், இருப்புக்கான கேள்விக்குறிகளை ஏற்படுத்திவருகின்றன. போரின் கோர முகங்களை மறந்து புதியவாழ்வுக்குள் நுழைய எத்தனிக்கும் ஒரு சமூகத்துக்கு, அதிலிருந்து மீள முடியாத அளவுக்கு அரசின் அபிவிருத்திப் பணிகள் இருக்கின்றன.